ஹீரோக்களுக்கு நிகராக தற்போது நயன்தாரா சோலோவாக நடித்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஐரா படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார்.
ஆம், ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார்.
இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.