பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இலங்கை பெண் சின்மயி என்ற பெண் பாடி வருகிறார். சின்மயி இப்போது மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளார்.
ஏனெனில் இதுவரை தான் தனது தாய் நாட்டிற்கு சென்றதில்லை என்று கூறி மன வருத்தம் அடைந்தார். இந்த நேரத்தில் சூப்பர் சிங்கர் குழு சின்மயி மற்றும் அவரது அம்மாவை இலங்கை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவர்களது குடும்பம் ஆனந்த கண்ணீரில் அந்த தருணத்தை கொண்டாடியுள்ளனர்.