வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் அதன் பிறகு பிரபல தொழிலதிபர் Akshai Varde என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
அவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது சமீரா மீண்டும் கர்பமாக உள்ளார். இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து மொத்த குடும்பமும் காத்திருக்கிறது.
இப்போது என்னவென்றால் தண்ணீரில் மிதக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் இந்த வேலையிலும் இப்படி செய்வதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படம் இதோ பாருங்கள்.